தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சென்னையில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநில மாநாட்டையொட்டி நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கவிப்பேரரசு வைரமுத்து நினைவு பரிசையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார்.
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சென்னையில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநில மாநாட்டையொட்டி நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கவிப்பேரரசு வைரமுத்து நினைவு பரிசையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார்.